Skip to product information
1 of 2

Soolur Veliyeettagam

அறிவியலா? அருஞ்செயலா?

அறிவியலா? அருஞ்செயலா?

Regular price Rs. 75.00
Regular price Sale price Rs. 75.00
Sale Sold out
Shipping calculated at checkout.

1930 ல் கோழிக்கோட்டில் பிறந்த திரு. பிரேமானந்து, "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கேற்றதால் 7ஆம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். மத நூல்களில் தேர்ச்சி கண்ட இவர் பின்னாளில் சாமியார்களின் மோசடியை நேரில் கண்டு ணர்ந்தார். எனவே அறிவியலில் ஈடுபாடு கொண்டார். இலங்கைப் பகுத்தறிவாளர் கோவூரின் பணிக்கு உறுதுணையாக விளங்கி இன்று வரை அப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

View full details