இந்நூலின் ஒவ்வொரு தலைப்பும், பாரதியின் ஆரம்பகால பொதுவாழ்க்கையிலிருந்து அவரது இறுதிவரையிலான நிலைப்பாடுகளை, சிறிது சிறிதாக அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றது; அதன்மூலம் பாரதி என்கிற மனிதனின் முழுமையான இயல்பை நமக்கு விளங்க வைத்துவிடுகின்றன.
இதற்கு வாலாசா வல்லவன் அவர்கள் கொடுத்திருக்கும் உழைப்பு மிகவும் வியப்புக்குரியது. பாரதி தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, தேர்ந்தெடுத்த தலைப்புகளில் பாரதியின் கருத்துக்களை, ஆதாரத்துடன் தொகுப்பது என்பது எவராலும் செய்துவிடக்கூடிய ஒன்றாக நாங்கள் கருதவில்லை!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Dravidar Iyakka Paarvayil Bharathiyar, Vaalasa Vallavan |
---|---|
எழுத்தாளர் | வாலாசா வல்லவன் |
பதிப்பாளர் | நிகர்மொழி பதிப்பகம் |
பக்கங்கள் | 128 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2019 |
அட்டை | காகித அட்டை |