ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் பதந்தை பெரியார்! ‘ஏட்டுச் சுரைக்காய்' கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இயற்கைத் தலைவர் - "மண்ணை மணந்த மணாளர்!"
வீட்டு அனுபவம் தொடங்கி நாட்டு நிகழ்வுகள் உட்பட அத்தனையும் கண்டு, அலசி, ஆராய்ந்து ஒரு ‘பூரண பகுத்தறிவுவாதி' என்ற நிலையில் நின்று முடிவெடுத்து சுயமரியாதை இயக்கம் கண்ட சூரியன் தந்தை பெரியார்!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Jaathi Ozhippu Puratchi, Periyar |
---|---|
எழுத்தாளர் | பெரியார் |
பதிப்பாளர் | பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் |
பக்கங்கள் | 432 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |