பெரியார் அவர்கள் உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் ஆவர். அவருடைய கருத்துகள் நம்மை சிந்திக்கத் தூண்டின.
தந்தை பெரியாரைப் போன்றப் பகுத்தறிவு வாதிகள் அயல் நாடுகளில் பலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் இங்கர்சால், பெட்ரண்ட்ரசல், டாக்டர் கோவூர் ஆகியோர் ஆவர். ஆங்கிலத்தில் இருந்த அவர்களின் கருத்துக்களைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Periyarum Piranaattu Naathiga Arignargalum, Pa.Senguttuvan |
---|---|
எழுத்தாளர் | ப.செங்குட்டுவன் |
பதிப்பாளர் | தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் |
பக்கங்கள் | 248 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2009 |
அட்டை | காகித அட்டை |