Skip to product information
1 of 1

பூம்புகார் பதிப்பகம்

தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்

தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்

Regular price Rs. 33.00
Regular price Sale price Rs. 33.00
Sale Sold out
Shipping calculated at checkout.
மனிதனை அடிமைத்தனத்தினின்றும் விடுதலை செய்வது பகுத்தறிவு; அதுவே - அவனது சூழ்நிலையின் தாக்கத்தால் இடம்பெறும் அறிவின் அடிமைத்தனத்தை அகற்றுகிறது! அதுவே - அவனுக்கு ஆசிரியனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது! அதுவே - அவனது உயர்வுக்குக் காரணமாவதால், அவன் பகுத்தறிவைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.“மூடநம்பிக்கை, பல தலைமுறையாக வருவதால், நம்முடைய பிறவியோடு ஒட்டி இருப்பதாகும்; அதை, ஓட்டிவிட்டோம்' என்று நாம் தீர்மானிக்கும் போதும், அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கி இருக்கும்; அதற்குக் கேடு இல்லை என்ற நிலையில் திடீரென்று வெளிப்பட்டு நிற்கும்” என்று, 'கதே' என்ற அறிஞன் கூறுவது முற்றும் உண்மையாகும்.எனவே, மனிதன், தனது நிலைத்த தோழனான பகுத்தறிவை எப்பொழுதும் சிந்தையில் கொள்வதோடு, பகுத்தறிவுக்குத் தனி உரிமை தந்து - அதன் வழி, அவன் ஒழுக வேண்டும்.
View full details