பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் இந்நூல் தத்துவப் பின்புலத்தில் பண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும். முருகன் - கந்தன் இணைப்பு உருவான வரலாறு, மணி மேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பௌத்தம் வளர்ந்த வரலாறு, தமிழ் நூல்களில் பொருள் முதல் வாதக் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் தன்மைகள் ஆகியவற்றை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. தொன்மங்களை அடிப்படை யாகக் கொண்டு கலை வரலாறு உருவாவதையும் இந்நூல் தெளிவு படுத்துகிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தமிழர் பண்பாடும் தத்துவமும் (அலைகள்)
தலைப்பு | Thamizhar Panpaadum Thathuvamum, N.Vanamamalai (Alaigal) |
---|---|
எழுத்தாளர் | N.வானமாமலை |
பதிப்பாளர் | Alaigal Veliyeettagam |
பக்கங்கள் | 192 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |