அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
பேராசிரியர் அ.அய்யாசாமி, 1940ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டியில் வே.அ.அமிர்தலிங்கம் இலட்சுமி அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார், பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதியுள்ளார், இலக்கியத் துறையிலும் எண்ணற்ற ந்சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார், பத்துக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவர் நாகானந்தன் மற்றும் வைக்கம் போராட்ட வரலாறு ஆகிய இரண்டு கவிதை வரலாற்று நாடகங்களைப் படைத்தவர், தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருதைப் பெற்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.