Skip to product information
1 of 2

தமிழ்ப் புத்தகாலயம்

வால்காவிலிருந்து கங்கை வரை (தமிழ்ப்புத்தகாலயம்)

வால்காவிலிருந்து கங்கை வரை (தமிழ்ப்புத்தகாலயம்)

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி. கி.மு 6ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி. 1942ல் முடிகிறது. இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு (ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும், முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே கதையாக எழுதியுள்ளார்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு

 

வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி

வால்காவிலிருந்து கங்கை வரை - உள்ளே

View full details